உள்நாட்டு செய்திகள்

கண்டி கலவரம் குறித்து ஆராய ஜனாதிபதி ஆணைக்குழு – ஹர்ஷ..



கண்டியில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில், ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை அமைத்து விசாரணை நடத்தி, இவ்வாறான செயற்பாடுகள் இனிவரும் காலங்களில் நாட்டில் இடம்பெறாதவாறு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என, இராஜாங்க அமைச்சர் ஹர்ஷத சில்வா இன்று(09) பாராளுமன்றில் தெரிவித்தார்.

Related posts

தேர்தல் முறைப்பாடுகளை அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

wpengine

மனித உரிமைகள் பேரவையின் 43வது கூட்டத் தொடர் இன்று

wpengine

பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கொலை

wpengine