உள்நாட்டு செய்திகள்

சுகாதார பரிசோதகர்கள் அடையாள வேலைநிறுத்தத்தில்…



சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளரின் நடவடிக்கைகளுக்கு எதிராக வடமேல் மாகாணத்தில் இன்று(09) அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதாக பொதுமக்கள் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதிகாரிகள் தங்களது பிரச்சினைகளை தீர்க்காவிட்டால் தொடர்ச்சியாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாகவும் குறித்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹனா தெரிவித்துள்ளார்.

Related posts

குடிநீர் பிரச்சினை தொடர்பில் அழைக்கவும்…

wpengine

க.பொ.த.சா.தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை 15ம் திகதியுடன் நிறைவுக்கு..

wpengine

முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ ஆளுங்கட்சியில்?

wpengine