உள்நாட்டு செய்திகள்

கண்டி மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் நீக்கம்…



கண்டி மாவட்டத்தில் நேற்று(08) மாலை 6 மணி முதல் இன்று(09) காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

இந்நிலையில், கண்டி நிர்வாக மாவட்டத்தில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் விலக்கி கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கண்டி மாவட்டத்துக்குட்பட்ட பகுதிகளின் பாதுகாப்புக்காக பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நுரைச்சோலை செயலிழப்பு : பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள 5 நாட்கள் ஆகலாம்..!

wpengine

தபால் மூல வாக்களிப்புக்காக மேலும் இரு தினங்கள்

wpengine

அரச சேவையின் சம்பள முரண்பாட்டை தீர்ப்பது சம்பந்தமான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு…

wpengine