உள்நாட்டு செய்திகள்

கண்டி வன்முறையின் பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட 10 பேர் கைது…



நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலைக்கு காரணமாக இருந்த சந்தேக நபர்கள் இன்று(08) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, கண்டி வன்முறையின் பிரதான சந்தேக நபரான அமித் வீரசிங்க மற்றும் 09 சந்தேக நபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

 

#rishma

Related posts

உடவளவ மற்றும் கலாவௌ நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு…

wpengine

சைட்டம் குறித்த ஜனாதிபதிக் குழுவுடனான பேச்சுவார்த்தையைப் புறக்கணிப்பதாக மருத்துவ சபை அறிவிப்பு..

wpengine

அரசு மருத்துவமனைகளில் ஜீவனிக்கு தட்டுப்பாடு..!

wpengine