உள்நாட்டு செய்திகள்

தெல்தெனிய சம்பவத்துடன் கைதான 24 பேரும் விளக்கமறியலில்…



தெல்தெனிய மற்றும் திகன பகுதியில் நிலவிய அசாதாரண சூழ்நிலையுடன் தொடர்புபட்டு கைது செய்யப்பட்ட 24 பேரும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குலசேகர தெரிவித்துள்ளார்.

தெல்தெனிய நீதவான் நீதிமன்றம் குறித்த  இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

 

 

#rishma

Related posts

ஜனாதிபதி மாளிகையை சுற்றி நிர்மாணிக்கப்படும் இரும்பு வேலிகள் :பாதுகாப்பு கடமைகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படையினர்

wpengine

வெள்ள நிலையை காரணமாக பாரிய முதலைகள் கிராமங்களுக்கு.. – பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை..

wpengine

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் அறிவிப்பினை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச நிராகரிப்பு..

wpengine