உள்நாட்டு செய்திகள்

இலங்கை விமான சேவைக்கு உரித்தான விமானம் ஒன்று திடீரென ஜெர்மனியில் தரையிறக்கம்…



லண்டன் தொடக்கம் கொழும்பு நோக்கி 268 பயணிகளுடன் பயணித்து கொண்டிருந்த இலங்கை விமான சேவைக்கு உரித்தான விமானம் German – Frankfurt விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுவரை விமானம் அங்கு இருந்து புறப்படவில்லை என்பதுடன், விமானத்தில் உள்ள பயணிகளுக்கு அவசியமானவைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை விமான சேவை தெரிவித்துள்ளது.

Related posts

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் மழை…

wpengine

நாடாளுமன்ற அமர்வுகளில் பங்குகொள்ளாத உறுப்பினர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை

wpengine

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 379 ஆக உயர்வு

wpengine