உள்நாட்டு செய்திகள்

நிலவும் மழையுடன் கூடிய காலநிலையினால் கொழும்பில் கடும் வாகன நெரிசல்…



கொழும்பினை அண்மித்த மற்றும்நி பல பிரதேசங்களில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையினால் பல பகுதிகளில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாமன்க​டை, துட்டுகெமுனு மாவத்தையில் வாகனம் ஒன்றின் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஹோமாகம – கொடகம வீதியின் கொடகம சந்தியில் முச்சக்கரவண்டி ஒன்றின் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது.

 

#rishma

Related posts

ஶ்ரீஜயவர்தனபுர உள்ளிட்ட சில பகுதிகளில் மின்சாரத்தடை…

wpengine

குக்குலே கங்கை நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு மீளவும் திறப்பு.. பொதுமக்கள் அவதானம்..

wpengine

பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்கவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு…

wpengine