உள்நாட்டு செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி பெங்களூர் பயணம்…



முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (27) அதிகாலை இந்தியாவின் பெங்களூர் நோக்கி கட்டுநாயக்க விமானம் நிலையத்திலிருந்து பயணமாகியுள்ளதாக விமான நிலைய வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, இன்று இரவு 10.30 மணியளவில் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் நாடு திரும்பவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மஹிந்தவுடன், லொஹான் ரத்வத்த, செயலாளர் உதித லொக்கு பண்டார உள்ளிட்ட 6 பேர் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

 

#rishma

Related posts

கஹவத்தை பிரதேசத்தில் சிறுபான்மையினருக்கு சொந்தமான இரு வர்த்தக நிலையங்கள் தீக்கிரை..

wpengine

SAITM கல்லூரியை அரச மற்றும் தனியார் ஒன்றிணைந்த நிறுவனமாக செயற்படுத்த தீர்மானம்

wpengine

வஸீம் தாஜுதீன் கொலை வழக்கு 15 நாட்களுக்கு ஒத்திவைப்பு

wpengine