உள்நாட்டு செய்திகள்

28ம் திகதி 12 மணி நேர நீர் வெட்டு அமுலுக்கு..



நீர் குழாய் திருத்தப் பணிகள் காரணமாக நாளை மறுநாள்(28) காலை 09.00 மணி முதல் வத்தளை, களனி, பேலியகொட, மஹர, பியகம, தொம்பே, ஜா எல, கட்டுநாயக்க மற்றும் சீதுவ ஆகிய பிரதேசங்களுக்கு 12 மணி நேர நீர் வெட்டு அமுலில் இருக்கும் என தேசிய நீர் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

 

#rishma

Related posts

வருட இறுதியில் அதிவேக நெடுஞ்சாலையில் போக்குவரத்து அதிகரிக்கும்…

wpengine

நாட்டின் பல பகுதிகளிலும் இன்று பலத்த மழை – வளிமண்டலவியல் திணைக்களம்..

wpengine

மின்சார நுகர்வோருக்கு புதிய மின்கட்டண முறை அறிமுகம்..

wpengine