உள்நாட்டு செய்திகள்

புதிய அமைச்சரவைக் குழு முதல் முறையாக நாளை கூடுகிறது…



நல்லாட்சி அரசின் ஆட்சியிலான இரண்டாவது அமைச்சரவை மாற்றம் நேற்று(25) இடம்பெற்ற நிலையில் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நாளை(27) கூடவுள்ளது.

நாளை(27) காலை 09.30 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சரவை கூடவுள்ளதாக அமைச்சரவை செயலகம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், சில அமைச்சர்கள் வெளிநாடு சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

#rishma

Related posts

பொல்கஹவெல மேம்பாலம் பொதுமக்களின் பாவனைக்காக நாளை திறப்பு…

wpengine

குசல் ஜனித் பெரேராவுக்கான கு விதிக்கப்பட்ட போட்டித்தடை நீக்கம்

wpengine

லக்ஷமன் கதிர்காமர் கொலை தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது…

wpengine