உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கோரிக்கைகள் 03 இனைக் கொண்ட கடிதம் ஒன்று சைட்டம் செயற்குழுவினால் ஜனாதிபதிக்கு…



மாலபே, சைட்டம் தனியார் கல்லூரியில் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களையும் கொத்தலாவ பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வைத்திய பீடத்திற்கு உள்வாங்குமாறு தெரிவித்து, மூன்று கோரிக்கைகளை கொண்ட கடிதம் ஒன்றினை சைட்டம் நிறுவனத்தின் மாணவர் செயற்பாட்டுக் குழுவினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சைட்டம் மாணவர்களை கொத்தலாவ பாதுகாப்பு பல்கலைக்கழகிற்கு மாற்ற தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு நேற்று(22) அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

குறித்த கடிதம்…

#rishma

Related posts

முல்லைத்தீவு மாவட்டத்தில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம்

wpengine

இங்கிலாந்தில் இலங்கை வீரர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை!

wpengine

உயிர்க்கொல்லி புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் 200 மில்லியன் தேடும் பாரிய பணியில் நீங்களும் இணையுங்கள்

wpengine