உள்நாட்டு செய்திகள்

சைட்டம் குறித்த ஜனாதிபதியின் தீர்மானத்தினை GMOA வரவேற்கிறது…



சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்களை கொத்தலாவல பாதுகாப்புக் கல்லூரியின் மருத்துவ பீடத்துக்கு உள்வாங்க ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை வரவேற்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் அநுருத்த பாதனிய தெரிவித்துள்ளார்.

சைட்டம் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தால் முன்வைக்கப்பட்ட யோசனையில், இது தொடர்பில் கருத்துக்கள் உள்ளடங்கப்பட்டிருந்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

#rishma

Related posts

யாழ். பல்கலைக்கழக அனைத்து செயற்பாடுகளும் மறுஅறிவித்தல் வரும் வரை முடக்கம்..

wpengine

வரவு செலவுத்திட்ட விவாதம் – மூன்றாம் நாள் இன்று

wpengine

மஹிந்த ராஜபக்ஷ தாக்கல் செய்த மனு விசாரணை 14ம் திகதிக்கு ஒத்திவைப்பு…

wpengine