உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனாதிபதி பாராளுமன்ற அமர்வில் பங்கேற்பு…



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றும்முன்னர் (11:30 am) பாராளுமன்றிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மறைந்த முன்னாள் அமைச்சர், பேராசிரியர் விஸ்வ வர்ணபாள குறித்த இரங்கல் குறிப்பொன்று சபை தலைவர் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல முன்வைக்கையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

#rishma

Related posts

வற் அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி இன்று..

wpengine

அரச கட்டமைப்பை மறுசீரமைக்க வேண்டும் – ஜனாதிபதி

wpengine

குர்ஆன் அவமதிப்பு வழக்கிற்கு முன்னிலையாக ஞானசார தேரர் நீதிமன்றிற்கு வருகை…

wpengine