உள்நாட்டு செய்திகள்

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க நடவடிக்கை..



எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலையை 300 ரூபாவால் அதிகரிக்க, நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளதன் காரணமாக இவ்வாறு விலை அதிகரிப்புக்கான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

 

#rishma

Related posts

அனைத்து பாடசாலை அதிபர்களுக்குமான அறிவித்தல்

wpengine

வெளிநாடுகளில் வசிக்கின்ற இலங்கையர்களுக்கும் சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகளை எழுத வாய்ப்பு

wpengine

மீண்டும் பொலிஸ் ஊரடங்குச்சட்டம்…

wpengine