உள்நாட்டு செய்திகள்

புத்தளம் மாவட்டத்தில் கடும் வறட்சி…



புத்தளம் மாவட்டத்தில் வறட்சி காரணமாக 66 ஆயிரத்து 436 குடும்பங்களில் 2, 16 018 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் வென்னப்புவ மற்றும் நாத்தான்டிய பிரதேசங்களை தவிர்ந்த ஏனைய அனைத்து பிரதேசங்களிலும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

டிசம்பர் 31ஆம் திகதிக்கு பின்னர் 10 மணித்தியாலங்கள் மின்வெட்டு..!

wpengine

அமித் வீரசிங்க உள்ளிட்ட 18 பேரின் பேரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு…

wpengine

அலி ரொஷான் உட்பட 08 பேர் விளக்கமறியலில்

wpengine