உள்நாட்டு செய்திகள்

ஐ.ம.சு.முன்னணியின் அரசுக்கு ஆதரவு வழங்குவதாக ஜனாதிபதியிடம் தெரிவிப்பு…



ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தை நிபந்தனையற்ற முறையில் அமைக்க தீர்மானித்தால் தாம் ஆதரவு வழங்க உள்ளதாக இன்று(16) ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்தன இதனை ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

 

#rishma

Related posts

கொவிட் 19 : சடலங்களை அடக்கம் செய்ய அதி விசேட வர்த்தமானி

wpengine

சட்டத்தரணிகள் இருவருக்கும் பிணை

wpengine

“ஊக்கமுள்ள பிரஜைகள்” எனும் தொனிப்பொருளில் ஜேவிபி இனது மாநாடு..

wpengine