உள்நாட்டு செய்திகள்

பிரதமரை நீக்குவதாக சுசில் முன்னாள் ஜனாதிபதியிடம் தெரிவிப்பு…



பிரதமரை நீக்கி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தை ஸ்தாபிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தயார் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தெரிவித்திருந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இன்று(16) அமைச்சர் சுசில் பிரேமஜயந்த முன்னால் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

#rishma

Related posts

கட்டுநாயக்க வந்த ரஷ்ய பயணிகள் விமானம் மீண்டும் செல்ல தடை விதிப்பு!

wpengine

அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு பாராட்டு

wpengine

தங்கத்தின் விலையில் மாற்றம்!

wpengine