உள்நாட்டு செய்திகள்

நிதி ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு…



நிதி ஆணைக்குழுவின் 2016ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் நேற்று(15) கையளிக்கப்பட்டுள்ளது.

நிதி ஆணைக்குழுவின் தலைவர் உதித்த எச்.பலிஹக்கார அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்தார். மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க ஆகியோர் இங்கு பிரசன்னமாயிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தடுப்பூசி கொள்வனவுக்கு அமைச்சரவை அனுமதி

wpengine

கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி நிறுவன கட்டிடம் ஒன்றில் தீப்பரவல்

wpengine

தேசிய மருத்துவ நிறுவனத்தின் மாணவர்கள் சிலர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

wpengine