உள்நாட்டு செய்திகள்

லஹிரு மற்றும் தெம்பிடியே சுகனானந்த தேரர் ஆகியோரது விளக்கமறியல் நீடிப்பு..



நீதிமன்ற உத்தரவினை புறக்கணித்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் லஹிரு வீரசேகர மற்றும் பிக்குகளது பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் தெம்பிடியே சுகனானந்த தேரர் ஆகியோர் இம்மாதம் 28ம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு – கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன இன்று(15) உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பிரிதோர் வழக்கிற்காக முன்னிலையாகிய போதே இவர்களது விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

#rishma..

Related posts

கலபொட அத்தே ஞானசார தேரர் பிணை கோருகிறார்

wpengine

இன்று உலக தற்கொலை தடுப்பு தினம்

wpengine

அரச ஊழியர்கள் அடுத்த வாரம் தொடக்கம் பணியிடங்களுக்கு

wpengine