உள்நாட்டு செய்திகள்

விக்டர் ரத்நாயக்கவின் மனைவிக்கு பிணை…



தான் பணி புரிந்த வங்கியில் அடகு வைக்கப்பட்ட தங்க பொருட்களை மோசடி செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிரபல பாடகரான விக்டர் ரத்நாயக்கவின் மனைவியான ஹஷினி ரத்நாயக்கவுக்கு நேற்று(12) மாலை தங்கல்ல நீதிவான் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதி அளித்துள்ளது.

 

 

#rishma

Related posts

சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் தேசிய அடையாள அட்டைக்கான கால எல்லை

wpengine

பம்பலபிட்டி வர்த்தகர் கடத்தல் விவரங்களை வழங்கினால் சன்மானம், கடத்தியவர்களால் 2 கோடி கப்பம் கோரப்படுகிறது..

wpengine

2020ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் குறித்து ஸ்ரீ.சு.கட்சி தீர்மானம்..

wpengine