உள்நாட்டு செய்திகள்

பிரதமர் பதவியை ஏற்க மாட்டேன்.. – மஹிந்த



பிரதமர் பதவியை ஏற்கும் எந்த அபிப்பிராயமும் தற்போதைக்கு தமக்கு இல்லையென மெதமுலனவில் உள்ள தமது இல்லத்தில் வைத்து மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பது பெயர்ப்பலகையொன்றுக்கு உட்பட்டதல்ல என்பது ஏற்கனவே தம்மால் கூறப்பட்ட ஒரு விடயமாகும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் எந்த அணியில் இருக்க வேண்டும் என்பது தேர்தல் மூலம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

மொட்டுச் சின்னம் மஹிந்த சிந்தனையுடன் புதிய யுகத்திற்கு அவசியமானதென மஹிந்த ராஜபக்ஷ இதன் போது குறிப்பிட்டுள்ளார்.

 

#rishma

Related posts

எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சொசுகு காரில் வந்த இளம் பிக்குவால் ஏற்பட்ட குழப்பம்

wpengine

நாட்டின் பல பாகங்களிலும் கடுமையான மழை – வானியல் அவதான நிலையம் எதிர்வு கூறல்..

wpengine

02ம் தவணைக்காக பாடசாலைகள் இன்று(23) மீளவும் ஆரம்பம்…

wpengine