உள்நாட்டு செய்திகள்

தபால் மூல வாக்கெடுப்பு தினம் நியமிப்பு



எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகளை மூன்று நாட்களுக்கு முன்னெடுக்கவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

இதன்படி ஆசிரியர்களுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் ஆகஸ்ட் மாதம் 3ம் திகதி மேற்கொள்ளப்படவுள்ளது.

ஏனைய அரச நிறுவனங்களுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் ஆகஸ்ட் மாதம் 5ம் மற்றும் 6ம் திகதிகளில் இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் ஆகஸ்ட் 17ம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(riz)

Related posts

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பலத்த பொலிஸ் பாதுகாப்பு ..

wpengine

எவன்காட் சம்பவம் சர்ச்சை குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு இரத்து

wpengine

கேரள கஞ்சாவுடன் 30 பேர் கைது

wpengine