உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

பங்களாதேஷ் உடனான இருபதுக்கு – 20 போட்டித் தொடரிற்கான இலங்கை குழாம் பெயரீடு…



பங்களாதேஷ் அணியுடன் இடம்பெறவுள்ள இருபதுக்கு இருபது போட்டித் தொடரிற்கான 15 பேர் கொண்ட இலங்கை குழாம் இலங்கை கிரிக்கெட் வாரியத்தினால் பெயரிடப்பட்டுள்ளது.

அதன்படி, அணியின் தலைவராக தினேஷ் சந்திமால் நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த இருபதுக்கு இருபது போட்டிகள் இம்மாதம் 15, 18ம் திகதிகளில் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியினர் .. 

தினேஷ் சந்திமால் (தலைவர்) , உபுல் தரங்க, தனுஷ்க குணதிலக, குசல் ஜனித் பெரேரா, திசர பெரேரா, அசேல குணரத்ன, நிரோஷன் திக்வெல்ல, தசுன் ஷானக, இசுறு உதான, ஷெஹான் மதுஷங்க, ஜெப்ரி வெண்டர்சே, அகில தனஞ்சய, அமில அபொன்சோ, ஜீவன் மென்டிஸ், அசித பெர்னாண்டோ

 

#rishma

Related posts

எதிர்வரும் 12ம் திகதி கொழும்பில் ஆர்ப்பாட்டம்…

wpengine

“தனிப்பட்டவர்கள் மேற்கொள்ளும் தவறுகளுக்காக  ஒட்டுமொத்த சமூகத்தின் மீதும் பழி சுமத்துகிறார்கள்”  கொழும்பில் அமைச்சர் ரிஷாட்!

wpengine

நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவின் விளக்கமறியல் நீடிப்பு…

wpengine