உள்நாட்டு செய்திகள்

ஹப்புத்தளை பண்டாரவளை இடைப்பட்ட வீதிக்கு பூட்டு…



‘வை’ சந்தி மற்றும் கோணமுட்டாவைக்கு இடைப்பட்ட பகுதியின் நிலம் தாழிறங்கி உள்ளதமை காரணமாக, கொழும்பு பதுளை பிரதான வீதியின் ஹப்புத்தளைக்கும் பண்டாரவளைக்கும் இடைப்பட்ட மேல் வீதி முடப்பட்டுள்ளதாக ஹப்புத்தளை பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக தியத்தலாவ வீதியை மாற்று வீதியாக பயன்படுத்துமாறு பொலிசார் கேரியுள்ளனர்.

Related posts

நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த அறுவருக்கு விளக்கமறியல்..

wpengine

மஹர : இறுதி அறிக்கை 30 அன்று

wpengine

புதிய பிரதமர் வருகையோடு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் வீடு சென்றார்…

wpengine