உள்நாட்டு செய்திகள்

காலநிலையில் மாற்றம்…



கிழக்கு வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் நிலவும் வறட்சி காலநிலையில் இன்று(29) முதல் மாற்றம் ஏற்படக்கூடும் என காலநிலை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இந்நிலையில், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடைக்கிடையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

Related posts

தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்

wpengine

21 ஆவது திருத்த சட்டத்திற்கு பூரண ஆதரவு

News Editor

ஹெரோயின் போதைப்பொருள் பேருவளையில் மீட்பு

wpengine