உள்நாட்டு செய்திகள்

தபால் மூல வாக்களிப்புக்கான காலம் நீடிப்பு…



எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பில் இதுவரை வாக்களிக்காதவர்களுக்கு, மேலும் இரண்டு நாட்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் வியாழக்கிழமை(01) மற்றும் வெள்ளிக்கிழமைகளில்(02) தபால் மூல வாக்குகளை பதிவுசெய்ய முடியுமென தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த 22, 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் வாக்களிப்பதற்கான காலம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

உத்தியோகபூர்வ விஜயமொன்றிற்காக தாய்லாந்து பிரதமர் இலங்கை விஜயம்…

wpengine

சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களின் விபரங்கள்…

wpengine

சஜித் கட்சியிலிருந்து 20 எம்.பிக்கள் ஐ.தே.கவுடன் இணைய தீர்மானம்

wpengine