உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பல பாகங்களிலும் இன்று(27) மழை அல்லது இடியுடன் கூடிய மழை…



நாட்டின் பல பாகங்களிலும் இன்று(27) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி, காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் இன்று(27) பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை எதிர்பார்க்கப்படுகின்றது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டத்திலும் இன்று இரவு வேளையில் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளதாகவும் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன், நாட்டின் ஏனைய பகுதிகளிலும் மழையுடன் கூடிய காலநிலை நிலவும் எனவும் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

#rishma

Related posts

நிலவும் அரசியல் சூழ்நிலையில் தேர்தல் இடம்பெற்றால் வாக்குப்பதிவில் வீழ்ச்சி – பெப்ரல் அமைப்பு

wpengine

ஜாதிக ஹெல உறுமய பௌத்த மதத்தை சீரழித்து விட்டனர் – துறவிகளின் குரல்

wpengine

பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்…

wpengine