உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி அலுவலக முன்னாள் மேலதிக செயலாளர் மற்றும் கணக்காளரின் விளக்கமறியல் நீடிப்பு…



நிதி முறைகேடு தொடர்பில் கைது செய்யப்பட்ட ஜனாதிபதி அலுவலகத்தின் முன்னாள் மேலதிக செயலாளர் மற்றும் முன்னாள் பிரதான கணக்காளரான எல்.டி. குணரத்ன ஆகியோரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இணைப்புச் செய்தி 

ஜனாதிபதி காரியாலய முன்னாள் மேலதிக செயலாளர் மற்றும் கணக்காளர் ஆகியோர் கைது..

#rishma

Related posts

தேநீர் இடைவேளை – மேத்யூஸ் இன்னிங்சினை வலுப்படுத்துகிறார்.. (Update)

wpengine

டயர் தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து

wpengine

மூன்றாம் தவணைக்காக பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்

Azeem Kilabdeen