உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அரச சேவையாளர்களுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றும்…



எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றுடன்(26) நிறைவடைகின்றது.

எனினும், இன்றைய தினம் வாக்களிக்க முடியாத அரச சேவையாளர்கள் எதிர்வரும் 1ம்ம ற்றும் 2 ஆம் திகதிகளில் தாம் கடமையாற்றும் நிறுவனத்திற்குட்பட்ட மாவட்ட செயலகத்தில் வாக்குகளை பதிவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜே.வி.பி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் அதிசொகுசு வாகனங்கள் கொள்வனவு…

wpengine

தனிமைப்படுத்தலில் இருந்து பல பகுதிகள் விடுவிப்பு

wpengine

இந்த வருடத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை….

wpengine