உள்நாட்டு செய்திகள்

பிணைமுறி அறிக்கை மீதான விவாதம் பெப்ரவரியில்…



இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மீதான விவாதம், எதிர்வரும் பெப்ரவரி மாதம் 20 மற்றும் 21ஆம் திகதிகளில் நடைபெறுமென, சபாநாயகர் கரு ஜயசூரிய, நேற்று(24) தெரிவித்துள்ளார்.

பிணைமுறி மற்றும் பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பான விசாரணை அறிக்கைகள் மீதான பாராளுமன்ற விவாதம் குறித்து பாராளுமன்றத்தில் தெரிவிக்கையிலேயே சபாநாயகர் இவ்வாறு கூறினார்;.

Related posts

காபந்து அரசின் புதிய அமைச்சரவை

wpengine

மீதொட்டமுல்ல’வில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடு – பொருட்களை கொள்வனவு செய்ய பணம்..

wpengine

பதவி உயர்வு தொடர்பிலான அறிவித்தல்

wpengine