உள்நாட்டு செய்திகள்

ஊவா மாகாண முதலமைச்சர் பொலிசில் சரண்…



பதுளை, தமிழ் மகளிர் பாடசாலையின் அதிபரை ஊவா மாகாண கல்வி அமைச்சர் முழங்காலிட வைத்த சம்பவம் தொடர்பில், ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க அவரது சட்டத்தரணி ஊடாக இன்று(23) பதுளை பொலிசில் சரணடைந்துள்ளார்.

சரணடைந்துள்ள அவரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

#rizma

Related posts

5000 ரூபாய் போலி நாணயத்தாள்களுடன் 04 இளைஞர்கள் கைது

wpengine

2016 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளை

wpengine

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பிலான இறுதித் தீர்மானம் எட்ட ஸ்ரீ.சு.கட்சியினர் கூடுகிறது

wpengine