உள்நாட்டு செய்திகள்

பெரும்பாலான மாகாணங்களில் சீரான காலநிலை…



நாட்டில் பெரும்பாலான மாகாணங்களில் சீரான காலநிலை நிலவும் எனவும் நுவரெலியா மாவட்டத்தில் சில பகுதிகளில் உறைபனி நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், கடற்கரை பிரதேசங்களில் சீரான காலநிலை நிலவும் எனவும் காலை வேளைகளில் பனிமூட்டமான காலநிலை காணப்படும் என்றும் திணைக்களம் இன்று(17) வெளயிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Related posts

அரச ஊழியர்கள் 5 நாட்களும் கடமைக்கு சமூகமளிப்பது அவசிமற்றது!

wpengine

வெல்லம்பிட்டிய முக்கொலை குறித்து 25பேரின் வாக்குமூலங்கள் பதிவு – பொலிஸார்

wpengine

இறக்குமதி செய்யப்படும் துணிகளுக்கான வெட் வரி குறைப்பு…

wpengine