உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மின்சார சபை ஊழியர்கள் சபையின் தலைமையகத்தை சுற்றிவளைக்க தீர்மானம் – சபைத் தொழிற்சங்கம்..



இலங்கை மின்சார சபை ஊழியர்களின் சட்டவிரோத சம்பள அதிகரிப்பை உடன் நிறுத்துமாறும், சபைக்குள் இடம்பெறும் இலஞ்ச, ஊழல்களுக்கு எதிராகவும் இன்று (17) இலங்கை மின்சார சபை ஊழியர்கள் சபையின் தலைமையகத்தையும் மின்சக்தி அமைச்சையும் சுற்றிவளைத்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக இலங்கை மின்சார சபை கூட்டு தொழில்சங்க ஏற்பாட்டாளர் ரஞ்ஜன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபையைப் பாதுகாப்பதற்காக முகாமைத்துவ அதிகாரியுடன் இதுவரை இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தீர்வு இன்றி காணப்படுவதாகவும் இதனாலேயே குறித்த இந்த தொழிற்சங்க நடவடிக்கைக்கு முன்வந்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

#reeshma..

Related posts

இஸ்லாமியர்களின் புனித ரமழான் கால விடுமுறை இரட்டிப்பாக அறிவிப்பு..

wpengine

மதுவரித் திணைக்களத்தின் முதலாவது பெண் ஆணையாளர் நாயகம் நியமனம்..

wpengine

ஜோன்ஸ்டன் நீதிமன்ற முன்னிலையில் ஆஜர்

wpengine