ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ஒரே வீட்டில் வசிக்கும் தம்பதிகள் “யானை – மொட்டு” வேட்பாளர்களாக தேர்தல் களத்தில்..



எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெவ்வேறான இரு காட்சிகளில் போட்டியிடும் தம்பதிகள் குறித்து கோட்டை நகர சபைக்கு சொந்தமான தொகுதிகளில் அதிகளவு பேசப்படுகின்றது.

அது, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளின் வேட்பாளர்களே..

விமல விகாரை வீதி, நாவல எனும் முகவரியில் வசிக்கும் அமதோருகே கிங்ஸ்லி தயாரத்ன அமரதுங்க மற்றும் தல்பாவில கங்கானம்கே கீதிகா பிரியதர்ஷனி ஆகியோரே இவ்வாறு களத்தில் இறங்கியுள்ள வேட்பாளர்கள்.

குறித்த இருவரையும் கட்சிகள் இரண்டும் துணைப் பட்டியலிலேயே உட்சேர்த்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

#rishma..

Related posts

இலங்கை அணியை தொடர்ந்து பாகிஸ்தான் செல்லும் மற்றுமொரு அணி

wpengine

IPL 2020 – சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாட வாய்ப்பில்லை

wpengine

மைத்திரியாக மாறிய தஹாம் சிறிசேன!

wpengine