உள்நாட்டு செய்திகள்

900kg இற்கும் மேற்பட்ட கொக்கைனை அழிக்க தீர்மானம்…



சுமார் 900Kg இற்கும் மேற்பட்ட கொக்கைன் போதைப் பொருளை கட்டுநாயக்கவில் வைத்து, ஜனவரி 15ம் திகதி அழிக்கவுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் இவை கைப்பற்றப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 

#reesh..

Related posts

சில பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை…

wpengine

உபுல், தசுன் மற்றும் நிரோஷன் ஆகியோருக்கு அவசர அழைப்பாணை..

wpengine

அமெரிக்காவிலிருந்து மேலுமொரு தொகுதி மருந்துபொருட்கள் இலங்கைக்கு..!

wpengine