உள்நாட்டு செய்திகள்

பிணை முறி விநியோக மோசடி தொடர்பான அறிக்கை அடுத்த வாரம் நாடாளுமன்றில்…



மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணை முறி விநியோக மோசடி தொடர்பான அறிக்கை அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என ஜனாதிபதி அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று(10) காலை கூடிய விசேட நாடாளுமன்ற அமர்வின் ஆரம்பத்தின் போது சபாநாயகர் கருஜயசூரிய இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

#reeshma

Related posts

நிஷா பிஸ்வால் இனது இலங்கை வருகை

wpengine

மதுமாதவ அரவிந்தவைக் கைது செய்வதைத் தடுக்கக் கோரி மனுத் தாக்கல் செய்ய நடவடிக்கை

wpengine

எனது கிரிக்கெட் உலகின் நாயகன் கோஹ்லி – தனஞ்சய.

wpengine