உள்நாட்டு செய்திகள்

தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது….



இன்று(10) நள்ளிரவு முதல் முன்னெடுக்கப்படவிருந்த தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டுள்ளது.

விடயத்திற்குரிய அமைச்சருடன் நேற்று(09) இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு பின்னர் வேலை நிறுத்தத்தை கைவிட தீர்மானித்ததாக தபால் தொழிற்சங்க ஒன்றியத்தின் இணை ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார, தெரிவித்துள்ளார்.

Related posts

மாலிங்கவின் இடைவெளியினை நிரப்ப ஜெப்ரி வேண்டசே

wpengine

முன்னாள் நீதவான் உள்ளிட்ட 04 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

wpengine

பழைய இராணுவ துஷ்பிரயோகங்களை விசாரிக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

wpengine