உள்நாட்டு செய்திகள்

முதலாம் தவணை இன்று ஆரம்பம் …



பாடசாலைகளின் முதலாம் தவணை இன்று(02) ஆரம்பமாகின்றது.

மூன்றாம் தவணைக்காக, டிசம்பர் 8 ஆம் திகதி பாடசாலைகள் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, க.பொ.த சாதாரண தர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகளுக்காக பயன்படுத்தப்படும் 58 பாடசாலைகளின் முதலாம் தவணை எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பமாகின்றன.

Related posts

கொழும்பின் பல பகுதிகளில் நீர்வெட்டு அமுலுக்கு..

wpengine

முச்சக்கரவண்டி பயணக் கட்டணமும் அதிகரிப்பு…

wpengine

வயதெல்லையை நீடிக்குமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை!!!!

wpengine