உள்நாட்டு செய்திகள்

புகையிரதத்தில் கார் மோதி விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் பலி..



நீர்க்கொழும்பு – கட்டுவ ரயில் கடவையில் புகையிரதத்தில் கார் மோதி விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் 3 பேர் படுகாயமடைந்தள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

படுகாயமடைந்துள்ளவர்கள் நீர்க்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த இந்த விபத்தில் 16 வயதுடைய யுவதியொருவரே உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

Related posts

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

wpengine

லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்திடமிருந்து டீசல் கொள்வனவுக்கு யோசனை

wpengine

ஸ்ரீ.சு.கட்சியிலிருந்து ஐவர் இடைநீக்கம்

wpengine