உள்நாட்டு செய்திகள்

இந்த வருடத்தில் வாகன விபத்துக்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு…



கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தில் வாகன விபத்துக்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பிலான தேசிய சபை தெரிவித்துள்ளது.

வருடத்தில் முதல் 10 மாதங்களில், வாகன விபத்துக்களில் சிக்கி 2500 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக சபையின் தலைவர் டொக்டர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.

Related posts

ரஷ்ய உலக பொருளாதார பேரவையில் (டாவோஸ்) பங்கேற்க இலங்கைக்கு மீண்டும் அழைப்பு!

wpengine

புலமைப்பரிசில் கொடுப்பனவை இரு மடங்காக அதிகரிக்கத் தீர்மானம்…

wpengine

பெண் பொலிஸார் மீது, கடுமையாக செயற்பட்ட அதிகாரி சிக்கலில் மாட்டினார்..!

wpengine