உலக செய்திகள்

நைஜீரிய கிறிஸ்தவ தேவாலயத்தில் குண்டு வெடிப்பு – ஐவர் பலி



நைஜீரியாவில் வடகிழக்கில் உள்ள பொடிஸ்கும் என்ற இடத்தில் கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. தேவாலயத்துக்குள் போஹோஹரம் தற்கொலை படை தீவிரவாதி புகுந்தான். அங்கு தனது உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்க செய்தான்.

அப்போது அந்த தேவாலயத்தில் இருந்த பாதிரியார், ஒரு பெண், 2 குழந்தைகள் உள்பட 5 பேர் பலியாகினர்.

(riz)

 

Related posts

போராட்டத்தில் பங்கேற்க சென்ற குஷ்பு கைது

wpengine

லிபியா விமானப்படை தளத்தில் தீவிரவாத தாக்குதல் – சுமார் 141 பேர் பலி..

wpengine

இங்கிலாந்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

wpengine