உள்நாட்டு செய்திகள்

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு..



தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உள்ள வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது

இது குறித்து நேற்று(03) அறிவித்திருந்த அறிக்கையில்; அடுத்த வரும் 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் எனவும், டிசம்பர் 7-ஆம் திகதி வரையிலான காலக்கட்டத்தில் இது வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஆந்திரா, வடதமிழகக் கடற்கரையை நோக்கி நகரக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது இலங்கையினை 1700km என்ற தூரத்தில் தாக்கவுள்ளதாகவும் மேலும் குறிப்பிடப்படுகின்றது.

 

#reeshmaaa

Related posts

பொலிஸ் அதிகாரி ஒருவரின் கைத்துப்பாக்கியை பறித்துச் சென்ற நபர் தொடர்பில் விசாரணை

wpengine

காலி – கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்துக்கு கட்டுப்பாடு…

wpengine

கல்விசாரா தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுடன் உயர் கல்வி அமைச்சர் கலந்துரையாடல்

wpengine