உள்நாட்டு செய்திகள்

காலி வீதியில் கடும் வாகன நெரிசல்…



கொள்கலன் தாங்கிச் செல்லும் லொறி ஒன்றில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக காலி வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மொரட்டுவை இலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த குறித்த வாகனமே இவ்வாறே இயந்திர கோளாறுக்கு உள்ளாகியுள்ளது. ஆதலால் சாரதிகள் மாற்று வீதிகளை பாவிக்குமாறு பொலிசார் தெரிவிக்கின்றனர்.

 

#rizmira

Related posts

முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று

wpengine

தெற்கு அதிவேக வீதியில் மூடப்பட்ட வாயில்கள் மீளவும் திறப்பு..

wpengine

ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக 117வாக்குகளுடன் பிரேரணை நிறைவேற்றம்..

wpengine