உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பிணை முறி மோசடி – பிரதமருக்கும் அழைப்பு…



பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் 20ம் திகதி ஆணைக்குழுவுக்கு வருமாறு ரணிலுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக, மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

#rizmira

Related posts

பிரதி சபாநாயகராக பாராளுமன்ற உறுப்பினர், அங்கஜன் இராமநாதன் சிபாரிசு…

wpengine

ரயில்வே ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பிற்கு ஈடுகொடுக்க அரசு தயார்….

wpengine

உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு எதிர்வரும் 27ஆம் திகதி நள்ளிரவுடன் வகுப்புகள் நிறைவு

wpengine