உலக செய்திகள்

இந்தியாவில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு…



உத்தரபிரதேசத்தின் ரேபரேலி மாவட்டத்தில் அனல்மின் நிலைய கொதிகலன் வெடித்ததில், 25 பேர் உயிரிழந்துள்ளதுடன் 200-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

இதன்போது காயமடைந்த பலர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் வெளியிடப்பட்டுள்ளது.

 

Related posts

பிலிப்பைன்சின் முன்னாள் ஜனாதிபதியின் மனைவிக்கு சிறைத் தண்டனை…

wpengine

பெண்கள் தொழில் ஆரம்பிக்க கணவரின் அனுமதி தேவையில்லை…

wpengine

சித்திரவதை முகாம்களில் குவான்தனாமோ சிறை

wpengine