உள்நாட்டு செய்திகள்

புகையிரத பொதி பரிமாற்றத்துக்கான கட்டணம் அதிகரிப்பு…



புகையிரத்தின் பொதி பரிமாற்ற கட்டணம் இன்று(01) முதல் 50 சதவீத்தினால் அதிகரிக்கப்படுவதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்த கட்டணம் அதிகரிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

எனினும் வர்த்தக ரீதியான பொதிகளுக்கு மாத்திரமே இவ்வாறு கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, புகையிரத திணைக்கள வர்த்தக மற்றும் விநியோக முகாமையாளர் என்.ஜே இதிபொலகே தெரிவித்துள்ளார்.

சாதாரண பொதிகளுக்கு வழமையான கட்டணமே அறவிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Related posts

MMDA சட்ட திருத்த முன்மொழிவு : ஆவணத்தில் கையொப்பமிடாது, பாராளுமன்றத்தில் ஆடியதேன்..?

wpengine

பொலிஸ் துப்பாக்கிச் சூடு தொடர்பில் வௌியான அறிக்கை

Azeem Kilabdeen

ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் விக்கியுடன் சந்திப்பு…

wpengine