உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

முதலில் துடுப்பாட பாகிஸ்தானிடமிருந்து இலங்கைக்கு அழைப்பாணை



இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்சமயம் கண்டி பல்லேகல மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாட பணித்துள்ளது.

(riz)

Related posts

வசீம் தாஜூதின் விவகாரம் – முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி முன்பிணை மனு நிராகரிப்பு.

wpengine

பங்களாதேஷ் கடற்படைக் கப்பல் கொழும்பை வந்தடைந்தது

wpengine

எமில் ரஞ்சன் மற்றும் நியோமல் ரங்கஜீவ ஆகியோருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்..

wpengine