உள்நாட்டு செய்திகள்

இன்று நாட்டின் பல பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை…



இடைப் பருவபெயர்ச்சி காலநிலை காரணமாக இன்று(25) பிற்பகல் வேளையில் பல பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

தென் மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் எனவும் அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களுடன் மன்னார் மாவட்டத்திலும் 75 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related posts

வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க அரசாங்கம் முடிவு

News Editor

மாலியில் உயிரிழந்த இராணுவ வீரர்களின் உடல்கள் 2 ஆம் திகதி இலங்கைக்கு…

wpengine

இன்று(07) முதல் சேனா பூச்சியினை கட்டுப்படுத்துவதற்கான பரிந்துரைகள் அமுலுக்கு..

wpengine