உள்நாட்டு செய்திகள்

சிங்கள ஜாதிக பலமுலுவ அமைப்பின் செயலாளர் கைது…



சிங்கள ஜாதிக பலமுலுவ  அமைப்பின் செயலாளர், அரம்பாலபொல ரத்தனசார தேரர் நிட்டம்புவ பிரதேசத்தில் வைத்து இன்று(20) கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்கிஸ்ஸ பிரதேசத்தில் மியன்மார் ரோஹிங்கியா அகதிகள் தங்க வைக்கப்பட்டிருந்த இடத்தில் குழப்பம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டமை தொடர்பிலே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

 

(rizmira)

Related posts

சமன் திஸாநாயக்க உள்ளிட்ட சந்தேகநபர்களது விளக்கமறியல் நீடிப்பு

wpengine

கொடுப்பனவுகளை அதிகரிக்குமாறு இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கம் கோரிக்கை…

wpengine

தேயிலை இறக்குமதி ,மீள் ஏற்றுமதி முற்றாக தடை

wpengine