வணிகம்

மரக்கறிகளின் விலைகளில் திடீர் அதிகரிப்பு…



மரக்கறிகளின் விலைகள் 10% இனால் உயர்வடைந்துள்ளது. தற்போது மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மரக்கறிகளின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

 

Related posts

பங்குச் சந்தை முதலீட்டு வாய்ப்புக்கள் குறித்து கருத்தரங்கு நிகழ்ச்சி…

wpengine

அடுத்த வாரம் முதல் அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை…

wpengine

பலாங்கொடை மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் மரக்கறி விலையானது மூன்று மடங்கு உயர்வு..

wpengine